பாறையில் இசை வரும் அதிசயம்

தமிழர்களின் வரலாற்றை தேடி, இது தமிழர் தடதின் பயணம், வணக்கம் நான் குமரன் யானைகள் நிறைந்த அடர்ந்த காட்டிற்குள் நம்ம ஒரு இசை பாறையை தேடி போகிறோம்.  இந்த இசை பாறை கிருஷ்ணகிரி மாவட்டம் மில்லிதிக்கி என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது.  இந்த…

Continue Readingபாறையில் இசை வரும் அதிசயம்

இருட்டுக்கடை அல்வா

திருநெல்வேலின்னு சொன்னதும் நெல்லையப்பர் ஞாபகம் வராரோ இல்லையோ, கண்டிப்பா எல்லாருக்குமே இருட்டுக்கடை அல்வா ஞாபகத்துக்கு வரும்.   கடையின் வரலாறு.            திருநெல்வேலியை சேர்ந்த சொக்கம்பட்டி ஜமீன்தார் ஒருமுறை வட மாநிலத்திற்கு ஆன்மீக பயணம் போகிறார். அப்போது அங்கே ஒரு குடும்பம் தயாரித்த…

Continue Readingஇருட்டுக்கடை அல்வா

முதலாம் ராஜேந்திரன் காலத்து நடுகல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்தூர் அருகில் கங்காவரம் என்ற ஊர் இருக்கிறது  அந்த ஊரில் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்துக் நடுகல் கல்வெட்டுடன் உள்ளது.  நானும் என்னுடைய நண்பன் சிவராஜ் இரண்டு பேரும் சேர்ந்து இந்த களப்பணியில் ஈடுபட்டோம் . 17 வருடத்திற்கு…

Continue Readingமுதலாம் ராஜேந்திரன் காலத்து நடுகல்