வெற்றிலை பயன்கள்

புற்று நோயை தடுக்கும் வெற்றிலை எப்படி சாப்பிடுவது.வெற்றிலை பயன்,வெற்றிலையின் சக்தி. கருப்பு வெற்றிலை புராண கதை வெற்றிலை ஆகாயத்தில் இருந்து ஒரு பெண் இடுப்பில் மறைத்து வைத்து கீழ் உலகத்துற்கு கொண்டுவந்ததாக கூறுவர். சிறுவர்கள் வெற்றிலை போட்டால் மாடு முட்டும் என்பர்.…

Continue Readingவெற்றிலை பயன்கள்

பஞ்சாமிர்தமும் ஆசீவகமும்

பஞ்சாமிர்தம் மூலம் உடலை காக்கும் சூட்சமத்தை கூறிய ஆசீவக சித்தர்கள். உணவு என்பது குறிப்பிட்ட காலம் அல்லது நேரம் வரை மட்டுமே நன்றாக இருக்கும்,பின் கெட்டுவிடும்.ஆசீவக சித்தர்கள் கெட்டு போகாத இனிப்பு உணவுகளை வகைப்படுத்துவர். அவை தேன்,ஏலக்காய்,நாட்டு சர்க்கரை,பச்சை பற்பூரம்,நெய். பஞ்சாமிர்ம்…

Continue Readingபஞ்சாமிர்தமும் ஆசீவகமும்

நரம்புக் கருவிகள் என்றால் என்ன

நரம்புக் கருவிகள் நரம்புக் கருவிகளாகும். யாழ், வீணை, தம்புரா, கோட்டுவாத்தியம் போன்ற வாத்தியங்கள் நரம்புக் கருவிகள். இவை மரத்தில் செய்யப்பட்ட நரம்புகள் அல்லது கம்பிகளை கொண்டு பூட்டப்பட்டவை. இவற்றுள் யாழ் என்பது மிகவும் பழமையான இசைக் கருவியாகும். இயற்கையோடு ஒத்து வாழ்ந்த…

Continue Readingநரம்புக் கருவிகள் என்றால் என்ன

அழிந்து போன இசைத் தமிழ் நூல்கள்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன இசைத் தமிழ் நூல்களைக் குறித்து பார்க்கலாம்.இறையனார் அகப் பொருளினின்று முதுநாரை''முதுகுருகு' என்ற இசைத் தமிழ் நூல்கள், தலைச்சங்க காலத்தில் இருந்தன என்று அறிய முடிகின்றது இறையனார் அகப் பொருள் உரைப் பாயிரத்தினின்று 'சிற்றிசை…

Continue Readingஅழிந்து போன இசைத் தமிழ் நூல்கள்