மகாபாரத போரில் சேர மன்னர்களா?

மகாபாரத போரில் சேர அரசர் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் இருந்ததற்கான ஆதாரம்😳 பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் சேரலாதன் என்பது சேர வேந்தரின் குடிப்பெயர் ஆகும். குட்டநாட்டு வஞ்சி நகரைத் தலைநகரமாகக் கொண்டு சேரநாட்டை ஆண்ட மன்னர்களுள் இவரே பழைமையானவராக கருதப்படுகின்றார். சேரலாதன்…

Continue Readingமகாபாரத போரில் சேர மன்னர்களா?

கணித புதிர் 1

உங்களிடம் 50 பிஸ்கட்கள் உள்ளன. 50 பிஸ்கட்டில் இருந்து 5ஐ எத்தனை முறை கழிக்க முடியும்? ஒருமுறை விளக்கம்: ஒருமுறை மட்டும் ஏனெனில் அதன் பிறகு அது 50 பிஸ்கட் ஆகாது. நீங்கள் 5 பிஸ்கட்களைக் கழித்தால் அது 45 ஆக…

Continue Readingகணித புதிர் 1

தமிழர்களின் வாணிக வரலாறு

உள்நாட்டு வாணிகத்திலும் கடல் வாணிகத்திலும் சிறப்புற்ற நாடே நாகரிக நாடு என்பது பொதுக் கருத்தாகும். வாணிகமே ஒரு நாட்டுச் செல்வ வளத்தைக் கணிக்கும் அளவுகோலாகும். கிறிஸ்துக்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே தென்னிந்தியர் கடல் வாணிகத்திற் சிறந்திருந்தனர் என்று அயல் நாட்டார் எழுதிவைத்த குறிப்புக்களைக்…

Continue Readingதமிழர்களின் வாணிக வரலாறு

தமிழின் முதல் நூல் எது?

தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் ஏறத்தாழ 1600 நூற்பாக்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்குப் பதினாறு இடங்கள் வீதம் தொல்காப்பியர் தம் காலத்தவரும் தமக்கு முற் பட்டவருமாக வாழ்ந்த இலக்கண இலக்கிய ஆசிரியர் பற்றிக் கூறியுள்ளார்.  "செவ்வி தென்ப சிறந்திசி…

Continue Readingதமிழின் முதல் நூல் எது?