குழந்தை வேலப்பர்

அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில், ஒட்டன்சத்திரம்.  அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலிருந்து மேற்கே பழனி செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சாரலில் அமைந் துள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி…

Continue Readingகுழந்தை வேலப்பர்

பழனி மலைக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள்

மலையில், பழனிப்பெருமான் கருவறையின் தெற்கு வடக்குச் சுவர்களிலும், வியாழவரிசைகளிலும் மூன்று பக்கங்களிலும் எட்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவை 13ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கோனேரின்மை கொண்டான் வீரபாண்டிய தேவன், 15 ஆம் நூற்றாண்டின் மைசூர், வீரநஞ்சைய உடையார், விஜயநகரத்து கிருஷ்ண தேவராயர்…

Continue Readingபழனி மலைக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள்

பழனி தல வரலாறு

1.பழனித்தல வரலாறு  படிக்கின்றிலை பழனித் திருநாமம் படிப்பவர்தாள் முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமலிட்டு மிடிக்கின்றிலை பரமானந்த மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே  கந்தரலங்காரம்  திருமலையின் சிறப்பு  திருவருள் ததும்பியது தமிழகம். இங்கு இறைவன் அருள் விளக்கம் மிகுதியும் பெற்ற…

Continue Readingபழனி தல வரலாறு

வாணியம்பாடி புத்துக்கோவில்

சாலை விரிவாக்கத்திற்கு குறுக்கே நின்ற புத்து, பல முறை முயன்றும் இடிக்க முடியாத்து ஏன்,இடிக்க நினைத்தவர்களுக்கு மாரியம்மன் கொடுத்த தண்டனை,அதிர்ச்சி தரும் உண்மைகள். கேட்டதை தரும் புத்து மாரியம்மன் வாணியம்பாடி புத்துமாரியம்மன் கோவிலின் மகிமைகள். வாணியம்பாடியை அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி…

Continue Readingவாணியம்பாடி புத்துக்கோவில்