கடவுளிடம் வேண்டும் முறை

சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்தியச் சிறு விண்ணப்பம் தினமும் ஒருமுறையாவது படிக்க வேண்டும் இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கையின்பினரென்றும், நிர்க்குணரென்றும், சிற்குணரென்றும், நித்தியரென்றும், சத்தியரென்றும், ஏகரென்றும், அநேகரென்றும், ஆதியரென்றும், அனாதியரென்றும் அமலரென்றும், அருட்பெருஞ்ஜோதிய ரென்றும், அற்புதரென்றும், நிரதிசியரென்றும், எல்லாமானவரென்றும்,…

Continue Readingகடவுளிடம் வேண்டும் முறை

முருகனுக்கு பிடித்த பூ

தமிழ்நாட்டின் மாநில மலர் சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் அழகிய பூ காந்தள் பூவாகும். இந்த பூ தமிழ்க் கடவுள் முருகனுக்குரிய பூவாகும். மழைக் காலங்களில் வேலி ஓரங்களில் பூத்துக் குலுங்கும் இக்காந்தளைச் கிராம்புறங்களிலும் வயற்புறங்களிலும் வாழும் மக்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்.…

Continue Readingமுருகனுக்கு பிடித்த பூ

இறைவனின் உண்மை மந்திரம்

வள்ளற்பெருமானார் அருளிய மகாமந்திரம் மகாமந்திரம் தனிப்பெருஞ் சிறப்புகள் அ,இ, உ,எ,ஒ ஆகிய ஐந்து உயிர் எழுத்துகளும் அதி அற்புத இறை உயிர் ஒலியலைகள் நிரம்பப் பெற்றவை. இந்த ஐந்து உயிர் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டே மந்திரங்கள் அமையப் பெற்றுள்ளன.  ஐந்து உயிர்…

Continue Readingஇறைவனின் உண்மை மந்திரம்

ஆசீவகம் விளக்கம்

ஆசு+ஈவு+அகம் ஆசீவக சின்னம் ஆசு பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென.  ஈவு தீர்வு அகம் தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.  ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு…

Continue Readingஆசீவகம் விளக்கம்