ஆசீவகத்தை தோற்றுவித்தவர் யார்

ஆசீவகத்தின் உண்மையை மறைக்க பலர் அரும்பாடுபடுகிறார்கள்.இது ஆசீவகக் குறியீடுகள் என முதலில் கண்டறிந்தது நான்தான்.இறைவனுக்கு நன்றி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பைனப்பள்ளிக்கு அருகே உள்ள கூசுமலையில் இந்த வெண்மை நிற பாறை ஓவியங்கள் உள்ளது.இதுவரை இந்த பாறை ஓவியங்களை யாரும் பகுப்பாய்வு செய்யவில்லை.போலி…

Continue Readingஆசீவகத்தை தோற்றுவித்தவர் யார்

Krishnagiri Tourist Places

கிருஷணகிரி கோட்டை. கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இருந்து 1கிமீ தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரி மலைக் கோட்டை உள்ளது.2300 அடி உயரமுள்ள இந்த மலையில் கோட்டை உள்ளது.இந்த மலை ஏறுவதற்கு 45நிமிடமாகும். பழமையான இந்த கோட்டையில் குதிரை கட்டும் இடம்,இரகசிய குகை,வீரர்கள் தங்கும்…

Continue ReadingKrishnagiri Tourist Places

விழுபுரம் அருகே கிடைத்த குழந்தையின் மண்டையோடு

மறைக்கப்படும் உண்மை,2லட்சம் ஆண்டு பழமையான குழந்தையின் மண்டையோடு,மனித இனம் தோன்றியது தமிழ்நாட்டில். விழுப்புரம் மாவட்டம் பொம்மயார்பாளையம் பகுதி தமிழக புதுவை எல்லையில் அமைந்திருக்கிறது. இங்கு 2001ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதியன்று மதியம் ஒரு மணிக்கு அகழாய்வு நடந்து கொண்டிருந்தது .…

Continue Readingவிழுபுரம் அருகே கிடைத்த குழந்தையின் மண்டையோடு

தமிழ்நாட்டில் சுற்றிய காண்டாமிருகம்

அசாமில் மட்டும் இருக்கும் காண்டாமிருத்தின் எச்சங்கள் நம்ம தமிழ்நாட்டில் கிடைக்கிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் கொல்லப்பள்ளி, பர்கூர், தொகரப்பள்ளி, வட ஆற்காடு மாவட்டம் பையம்பள்ளி போன்ற ஊர்களில் சாம்பல் மேடுகள் உள்ளன. இவற்றில் பையம்பள்ளியில் தான் முதல்முதலில் பயிறு பயிரிடப்பட்டது. இங்கு…

Continue Readingதமிழ்நாட்டில் சுற்றிய காண்டாமிருகம்