முதலாம் ராஜேந்திரன் காலத்து நடுகல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்தூர் அருகில் கங்காவரம் என்ற ஊர் இருக்கிறது  அந்த ஊரில் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்துக் நடுகல் கல்வெட்டுடன் உள்ளது.  நானும் என்னுடைய நண்பன் சிவராஜ் இரண்டு பேரும் சேர்ந்து இந்த களப்பணியில் ஈடுபட்டோம் . 17 வருடத்திற்கு…

Continue Readingமுதலாம் ராஜேந்திரன் காலத்து நடுகல்

சந்திராபுரம் நடுகல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சந்திராபுரம் என்ற ஊரில் ஏரிகொடி என்ற ஒரு சின்ன கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 30 சிற்பங்களைக் கொண்ட மிகப்பெரிய நடுகல் உள்ளது இதனைப் பற்றிய விளக்கம் காண்போம். இரண்டு அங்குல கனமுள்ள  கற்பலகையில் இந்த உருவத்தை செதுக்கி…

Continue Readingசந்திராபுரம் நடுகல்