பழனி மலைக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள்

மலையில், பழனிப்பெருமான் கருவறையின் தெற்கு வடக்குச் சுவர்களிலும், வியாழவரிசைகளிலும் மூன்று பக்கங்களிலும் எட்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவை 13ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கோனேரின்மை கொண்டான் வீரபாண்டிய தேவன், 15 ஆம் நூற்றாண்டின் மைசூர், வீரநஞ்சைய உடையார், விஜயநகரத்து கிருஷ்ண தேவராயர்…

Continue Readingபழனி மலைக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள்

பாறையில் இசை வரும் அதிசயம்

தமிழர்களின் வரலாற்றை தேடி, இது தமிழர் தடதின் பயணம், வணக்கம் நான் குமரன் யானைகள் நிறைந்த அடர்ந்த காட்டிற்குள் நம்ம ஒரு இசை பாறையை தேடி போகிறோம்.  இந்த இசை பாறை கிருஷ்ணகிரி மாவட்டம் மில்லிதிக்கி என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது.  இந்த…

Continue Readingபாறையில் இசை வரும் அதிசயம்