தீபாவளி யாருடைய பண்டிகை

நரகாசுரனை கண்ணன் அழித்தற்கான பண்டிகை என்ற புராண கதை அனைவராலும் கூறப்படுகிறது. இது மாதிரி புராண கதைகளை உருட்டிவிட்டு பல உண்மையான காரணத்தை மறைத்துவிடுகிறார்கள். தமிழர்கள் பின்பற்றியது தமிழ் முனிவர்களின் நெறியைமட்டுமே, பிறப்பு இறப்பை கடந்து வாழ வேண்டுமென்பதே அந்நெறி. உதாரணம்…

Continue Readingதீபாவளி யாருடைய பண்டிகை

குமரி கண்டம் என்னும் லெமூரியா

குமரி கண்டம் இருந்ததற்கான சங்க கால ஆதாரம் சங்க காலத்திற்கு முன்பும் பின்பும் கிழக்கிலும் மேற்கிலும் பல கடல்கோள்கள் நிகழ்ந்துள்ளன. அதனால் தமிழகத்துத் துறைமுகங்கள் பல நீருக்கு உணவானது. குமரிமுனைக்குத் தென்பாலும் நிலப்பகுதிகள் இருந்ததாகவும் அதைக் கடல்கோள் கொண்டு போனதென்றும் புவியியலார்…

Continue Readingகுமரி கண்டம் என்னும் லெமூரியா