தமிழர்களின் முதல் உடை

மனிதனின் அடிப்படை தேவை உணவு உடை உறைவிடம். உணவு, உறைவிடம் இல்லாமல் மனிதனால் சிறிது காலம் வாழ முடியும் ஆனால் உடை இல்லாம இருக்க முடியாது. கற்திட்டை dolmens சீனாவில் கல்லறை ஒன்றில் நடந்த அகழாய்வில் கால்சட்டை (pant) கண்டெடுக்கப்படுகிறது.இது 3000…

Continue Readingதமிழர்களின் முதல் உடை

தமிழ் கடவுளை வழிபடும் மெக்சிகோ மக்கள்

போதிதர்மர் இங்கிருந்து சீன நாட்டிற்கு போனது போல், தமிழ் நாட்டின் மழைக் கடவுள் மெக்சிகோவிற்கு போனதற்கான ஆதாரம். ஐந்து பூதங்களையும் வழிபடும் முறை தமிழர்களுக்கு உண்டு. நமக்கு மழை கடவுள் இந்திரன், மெக்சிகோவில் tlalco கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆலப்பட்டி காலனி ஊரிலுள்ள…

Continue Readingதமிழ் கடவுளை வழிபடும் மெக்சிகோ மக்கள்

விழுபுரம் அருகே கிடைத்த குழந்தையின் மண்டையோடு

மறைக்கப்படும் உண்மை,2லட்சம் ஆண்டு பழமையான குழந்தையின் மண்டையோடு,மனித இனம் தோன்றியது தமிழ்நாட்டில். விழுப்புரம் மாவட்டம் பொம்மயார்பாளையம் பகுதி தமிழக புதுவை எல்லையில் அமைந்திருக்கிறது. இங்கு 2001ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதியன்று மதியம் ஒரு மணிக்கு அகழாய்வு நடந்து கொண்டிருந்தது .…

Continue Readingவிழுபுரம் அருகே கிடைத்த குழந்தையின் மண்டையோடு

தமிழ்நாட்டில் சுற்றிய காண்டாமிருகம்

அசாமில் மட்டும் இருக்கும் காண்டாமிருத்தின் எச்சங்கள் நம்ம தமிழ்நாட்டில் கிடைக்கிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் கொல்லப்பள்ளி, பர்கூர், தொகரப்பள்ளி, வட ஆற்காடு மாவட்டம் பையம்பள்ளி போன்ற ஊர்களில் சாம்பல் மேடுகள் உள்ளன. இவற்றில் பையம்பள்ளியில் தான் முதல்முதலில் பயிறு பயிரிடப்பட்டது. இங்கு…

Continue Readingதமிழ்நாட்டில் சுற்றிய காண்டாமிருகம்