முருகனுக்கு பிடித்த பூ

தமிழ்நாட்டின் மாநில மலர் சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் அழகிய பூ காந்தள் பூவாகும். இந்த பூ தமிழ்க் கடவுள் முருகனுக்குரிய பூவாகும். மழைக் காலங்களில் வேலி ஓரங்களில் பூத்துக் குலுங்கும் இக்காந்தளைச் கிராம்புறங்களிலும் வயற்புறங்களிலும் வாழும் மக்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்.…

Continue Readingமுருகனுக்கு பிடித்த பூ

காளிங்கராயன் அணைக்கட்டு

738 ஆண்டுகளுக்கு மின் கட்டப்பட்ட அணைகட்டு.தமிழனின் அசாத்திய திறமை, முதல் நதிநீர் இணைப்பு இதுதான். இந்த அணைக்கட்டு பக்கத்தில் ஒரு மணிமண்டபம் இருக்கு அவர் பெயர் காலிங்கராயன். யார் இந்த காலிங்கராயர்? 1235 ஆம் ஆண்டு கனகபுரம் என்ற ஊரில் பிறக்கிறார்.இவருடைய…

Continue Readingகாளிங்கராயன் அணைக்கட்டு

இருட்டுக்கடை அல்வா

திருநெல்வேலின்னு சொன்னதும் நெல்லையப்பர் ஞாபகம் வராரோ இல்லையோ, கண்டிப்பா எல்லாருக்குமே இருட்டுக்கடை அல்வா ஞாபகத்துக்கு வரும்.   கடையின் வரலாறு.            திருநெல்வேலியை சேர்ந்த சொக்கம்பட்டி ஜமீன்தார் ஒருமுறை வட மாநிலத்திற்கு ஆன்மீக பயணம் போகிறார். அப்போது அங்கே ஒரு குடும்பம் தயாரித்த…

Continue Readingஇருட்டுக்கடை அல்வா