திருகுறளில் வரும் இசைக் கருவிகள்

தமிழின் முழு நூலாகிய திருக்குறளுள் உணர்த்திய செய்திகள் எண்ணிலடங்கா. அதில் இசைத் தொழிலுக்கான கருவிகள் சிலவற்றையும் உணர்த்துகின்றார் திருவள்ளுவர். ஆனால், நால்வகை இசைக் கருவிகளுள் மூவகைக் கருவிகளையே மொழிந்துள்ளார். அவை தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவியாகும். வள்ளுவர் நூலில்…

Continue Readingதிருகுறளில் வரும் இசைக் கருவிகள்

நமது பாரம்பரிய மஞ்சள்

தமிழர்களின் வாழ்வில் மஞ்சள் மங்களகரமான பொருள். இதற்கு புவிசார் குறியீடு வழங்கி பெருமைபடுத்தியுள்ளார்கள். இந்தியாவில் மஞ்சளின் தலைநகரம் நம்ம ஈரோடு.இங்கு விளையும் நாட்டு வகை சின்ன நாடான் மஞ்சள் (சன்ன இரக மஞ்சள்)இரகத்திற்குதான் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.12 மாதப் பியிர் இது,நோய்…

Continue Readingநமது பாரம்பரிய மஞ்சள்

தமிழ் மொழியின் விளக்கம்

தமிழ் > த + மி + ழ் தித்திக்கும் திகட்டாத செந்தமிழ் மொழியை உருவாக்கியது ஆசீவக சித்தர்களே. தமிழ் எழுத்துக்கள் 10000 வருடத்திற்கு முன்பே உருவாக்கப்பட்டுவிட்டது. தமிழ் மொழியின் எழுத்துக்கள் ஒலி வடிவில் பிறக்கும் இடத்தின் அடிப்படையிலும், ஒலியின் ஒலிப்பு…

Continue Readingதமிழ் மொழியின் விளக்கம்

ஆண்டுக்கு ஒரு முறை நகரும் நாடு

உங்களுக்கு தெரியாத சுவாரசியமான தகவல்கள் முதல் மின்சார விளக்கு உலகில் முதன் முதலாக மின்சார விளக்கு எரியத் தொடங்கி இப்போது 144 ஆண்டுகளாகின்றன. அமெரிக்காவில் மென்லோ பார்க் நகரில் ஸாரா ஜோர் டான் என்ற பெண்மணி நடத்திய உணவு விடுதியில்.1879-ல் முதல்…

Continue Readingஆண்டுக்கு ஒரு முறை நகரும் நாடு