இடாகினி பேய் | சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரத்தில் வரும் இடாகினி பேய்க்கு சிலை வைத்து காளியாக வழிபடும் மக்கள் இடாகினி பேய் மாலதி என்னும் ஒரு பார்ப்பனி பெண் மாற்றாள் குழந்தைக்குப் பசுவின் பாலைச் கொடுக்கும் போது, பால் விக்கியதால், அவள் கையிலேயே குழந்தை இறந்துவிடும்.என் கணவனும் மாற்றாளும்…

Continue Readingஇடாகினி பேய் | சிலப்பதிகாரம்

நரம்புக் கருவிகள் என்றால் என்ன

நரம்புக் கருவிகள் நரம்புக் கருவிகளாகும். யாழ், வீணை, தம்புரா, கோட்டுவாத்தியம் போன்ற வாத்தியங்கள் நரம்புக் கருவிகள். இவை மரத்தில் செய்யப்பட்ட நரம்புகள் அல்லது கம்பிகளை கொண்டு பூட்டப்பட்டவை. இவற்றுள் யாழ் என்பது மிகவும் பழமையான இசைக் கருவியாகும். இயற்கையோடு ஒத்து வாழ்ந்த…

Continue Readingநரம்புக் கருவிகள் என்றால் என்ன

அழிந்து போன இசைத் தமிழ் நூல்கள்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன இசைத் தமிழ் நூல்களைக் குறித்து பார்க்கலாம்.இறையனார் அகப் பொருளினின்று முதுநாரை''முதுகுருகு' என்ற இசைத் தமிழ் நூல்கள், தலைச்சங்க காலத்தில் இருந்தன என்று அறிய முடிகின்றது இறையனார் அகப் பொருள் உரைப் பாயிரத்தினின்று 'சிற்றிசை…

Continue Readingஅழிந்து போன இசைத் தமிழ் நூல்கள்

குமரிக்கண்டத்தில் இருந்த இசை வகை

உலகிலேயே மிகவும் பழமையுடைய இசை தமிழர் இசையே, தமிழரின் இசையையே இன்று உழையிசையடிப்படையில் தாய்ப்பண்களையும், கிளைப் பண்களையும் வகுத்தும்,பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்ணுப் பெயர்களையும் வடசொல்லாக மாற்றியும்,கருநாடக சங்கீதம்' எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர். கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும்…

Continue Readingகுமரிக்கண்டத்தில் இருந்த இசை வகை