சோழர்களின் பெருவழி பாதை

சங்க காலத்தில் இருந்து சோழர்கள் காலம் வரை வணிகத்திற்கும், மக்கள் பயன்பாட்டிற்கும், உருவாக்கிய பெருவழிப் பாதைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. அதியமான் பெருவழி, ஆதன் பெருவழி, கொற்கைப் பெருவழி, பட்டினப் பெருவழி,கொங்குப் பெருவழி, வடுகப் பெருவழி, தஞ்சாவூர்ப் பெருவழி, இராசமகேந்திரன் பெருவழி, ராஜகேசரிப்…

Continue Readingசோழர்களின் பெருவழி பாதை

சேர அரசர்களின் பெயர்

சேர அரசன் சங்க காலத்தில் இருந்த இருபத்தைந்து சேர அரசர்களின் பெயர்கள். (1) அந்துவஞ்சேரல் இரும்பொறை (2) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (3) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (4) இளங்குட்டுவன் (5) இளஞ்சேரல் இரும்பொறை (6) உதியன் சேரலாதன் (7) கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்…

Continue Readingசேர அரசர்களின் பெயர்

சோழ அரசர்களின் பெயர்

சோழர் (ஏ. கி. மு 640 – கி.பி 1541) Chozha king பண்டைய காலச் சோழர் செம்பியன் புறாவிற்காக தன் உடலை தந்த சிபி சக்ரவர்த்தி சோழ மன்னன் மார்கொப் பெருஞ்செம்பியன் முதுசெம்பியன் வேந்தி  640 பொ.ஆ.மு. நெடுஞ் செம்பியன் …

Continue Readingசோழ அரசர்களின் பெயர்

பாண்டிய அரசர்களின் பெயர்

பாண்டியர்களின் சின்னம் பழங்கதை காலப் பாண்டியர் சாரங்கத்துவசன் - குருசேத்திரப் போரில் பாண்டவர்களுடன் சேர்ந்து போரிட்டதாகச் சொல்லப்படுபவர் மலயத்துவசன் - மீனாட்சியின் தந்தை  சோமசுந்தர பாண்டியன்  உக்கிர பாண்டியன் - மீனாட்சியின் மகன் எனச் சொல்லப்படுபவன் சங்க காலப் பாண்டியர்கள் கி.மு…

Continue Readingபாண்டிய அரசர்களின் பெயர்