சூரசம்ஹாரம் பொய்யான கதையா

ஆரிய புராண கதையால் எந்த உண்மையும் உயிரோடு இல்லை என்பதற்கு இந்த சூரபத்ம சம்காரமும் ஒன்று. உண்மையில் எதற்கு இந்த விழா, முருகருக்கும் சூரனுக்கும் இடையில் நடந்தது என்ன? தெளிவான விளக்கதை இதில் காண்போம். சூரபத்மன் என்ற அரக்கன் தேவர்களை சிறைபிடித்து…

Continue Readingசூரசம்ஹாரம் பொய்யான கதையா

இந்தியாவில் யானைகள் விற்கும் இடம் இதுவா🤯

சத்தியமங்கம் காடுகளில் இருக்கும் யானை ஆயிரக் கணக்கான வருடங்களாக நடக்கும் யானை சந்தையின் சுவாரசியமான தகவல்கள். பீகார், நிலம்பூர், கேரளீ, மலயட்டூர் (கேரளா) ஆகிய இடங்களில் யானைகள் சந்தை நடைபெருகிறது. வடக்கு பீகாரில் வருடா வருடம் நான்கு யானைச் சந்தைகள் நடை…

Continue Readingஇந்தியாவில் யானைகள் விற்கும் இடம் இதுவா🤯

தீபாவளி யாருடைய பண்டிகை

நரகாசுரனை கண்ணன் அழித்தற்கான பண்டிகை என்ற புராண கதை அனைவராலும் கூறப்படுகிறது. இது மாதிரி புராண கதைகளை உருட்டிவிட்டு பல உண்மையான காரணத்தை மறைத்துவிடுகிறார்கள். தமிழர்கள் பின்பற்றியது தமிழ் முனிவர்களின் நெறியைமட்டுமே, பிறப்பு இறப்பை கடந்து வாழ வேண்டுமென்பதே அந்நெறி. உதாரணம்…

Continue Readingதீபாவளி யாருடைய பண்டிகை

ஒரே ஒரு சத்தம் 35000 மக்கள் இறந்துட்டாங்க

உலகில் கேட்ட மிகப் பெரிய சத்தம் எது? 1883ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி கிரகற்றோவா (Krakatoa) தீவிலுள்ள (இத்தீவு சுமத்திராவுக்கும் யாவாவுக்கும் இடையி லுள்ளது) பிக்போர்பு தான் (Pikperbuatan) என்னும் எரிமலை வெடித்து 35,147 மக்களைக் கொன்றது. நான்கு…

Continue Readingஒரே ஒரு சத்தம் 35000 மக்கள் இறந்துட்டாங்க