ரத்தனகிரி கோட்டை

கிருஷ்ணகிரியில் இருக்கும் பாராமகால் கோட்டைகளில் இதுவும் ஒரு கோட்டை.இந்த கோட்டை பற்றி அதிகமாக யாருக்குமே தெரியாது இந்தக் கோட்டையைப் பற்றி வலைத்தளங்களில் தேடினால் கூட எந்த ஒரு தகவலும் இல்லை.அதனால நானும் என்னுடைய நண்பர் பர்கத் இரண்டு பேரும் இந்த கோட்டை…

Continue Readingரத்தனகிரி கோட்டை

இருட்டுக்கடை அல்வா

திருநெல்வேலின்னு சொன்னதும் நெல்லையப்பர் ஞாபகம் வராரோ இல்லையோ, கண்டிப்பா எல்லாருக்குமே இருட்டுக்கடை அல்வா ஞாபகத்துக்கு வரும்.   கடையின் வரலாறு.            திருநெல்வேலியை சேர்ந்த சொக்கம்பட்டி ஜமீன்தார் ஒருமுறை வட மாநிலத்திற்கு ஆன்மீக பயணம் போகிறார். அப்போது அங்கே ஒரு குடும்பம் தயாரித்த…

Continue Readingஇருட்டுக்கடை அல்வா

முதலாம் ராஜேந்திரன் காலத்து நடுகல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்தூர் அருகில் கங்காவரம் என்ற ஊர் இருக்கிறது  அந்த ஊரில் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்துக் நடுகல் கல்வெட்டுடன் உள்ளது.  நானும் என்னுடைய நண்பன் சிவராஜ் இரண்டு பேரும் சேர்ந்து இந்த களப்பணியில் ஈடுபட்டோம் . 17 வருடத்திற்கு…

Continue Readingமுதலாம் ராஜேந்திரன் காலத்து நடுகல்

சந்திராபுரம் நடுகல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சந்திராபுரம் என்ற ஊரில் ஏரிகொடி என்ற ஒரு சின்ன கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 30 சிற்பங்களைக் கொண்ட மிகப்பெரிய நடுகல் உள்ளது இதனைப் பற்றிய விளக்கம் காண்போம். இரண்டு அங்குல கனமுள்ள  கற்பலகையில் இந்த உருவத்தை செதுக்கி…

Continue Readingசந்திராபுரம் நடுகல்