பழனி மலைக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள்

மலையில், பழனிப்பெருமான் கருவறையின் தெற்கு வடக்குச் சுவர்களிலும், வியாழவரிசைகளிலும் மூன்று பக்கங்களிலும் எட்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவை 13ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கோனேரின்மை கொண்டான் வீரபாண்டிய தேவன், 15 ஆம் நூற்றாண்டின் மைசூர், வீரநஞ்சைய உடையார், விஜயநகரத்து கிருஷ்ண தேவராயர்…

Continue Readingபழனி மலைக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள்

பழனி தல வரலாறு

1.பழனித்தல வரலாறு  படிக்கின்றிலை பழனித் திருநாமம் படிப்பவர்தாள் முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமலிட்டு மிடிக்கின்றிலை பரமானந்த மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே  கந்தரலங்காரம்  திருமலையின் சிறப்பு  திருவருள் ததும்பியது தமிழகம். இங்கு இறைவன் அருள் விளக்கம் மிகுதியும் பெற்ற…

Continue Readingபழனி தல வரலாறு

வாணியம்பாடி புத்துக்கோவில்

சாலை விரிவாக்கத்திற்கு குறுக்கே நின்ற புத்து, பல முறை முயன்றும் இடிக்க முடியாத்து ஏன்,இடிக்க நினைத்தவர்களுக்கு மாரியம்மன் கொடுத்த தண்டனை,அதிர்ச்சி தரும் உண்மைகள். கேட்டதை தரும் புத்து மாரியம்மன் வாணியம்பாடி புத்துமாரியம்மன் கோவிலின் மகிமைகள். வாணியம்பாடியை அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி…

Continue Readingவாணியம்பாடி புத்துக்கோவில்

பொற்பணைகொட்டை

தமிழர்களின் வரலாற்றை தேடி, இது தமிழர் தடதின் பயணம், வணக்கம் நான் குமரன் இந்த வலைப்பதிவில் நாம் தமிழ் நாட்டில் முதலில் கட்டப்பட்ட கோட்டையை பக்க பொறோம் இப்ப புதுக்கோட்டையில் இருந்து 8 கி.மீ வெப்பங்குடி ஊராட்சி உற்ப்பட பொற்பணைகொட்டையை இந்த…

Continue Readingபொற்பணைகொட்டை